நாம் நாளை காலை 9 முதல் 10.30க்குள் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவோம்;அவரது படத்தின் முன்பாக நெய் தீபம் ஏற்றிவைத்து,அவரது மூல மந்திரத்தை 330 தடவை ஜபிப்போம்;நாளை மறுநாள் ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் இதேபோல,330 தடவை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூல மந்திரத்தை ஜபிப்போம்
No comments:
Post a Comment