18 Dec 2011

விளக்கு ஏற்றும் முறை

விளக்கு ஏற்றும் முறைகலுக்கோன பலன்கள்.
ஒரு முகம் ஏற்றினால்   -   மத்திய பலன் கிட்டும்
இரு முகம் ஏற்றினால்   - குடும்ப ஒற்றுமை  கிட்டும்
முன்று முகம் ஏற்றினால்   - புத்திர சுகம் கிட்டும்
நான்கு முகம் ஏற்றினால்   - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்
ஐந்து முகம் ஏற்றினால்    - ஐஸ்வர்யம்  பெருகும் .

அகவே நாமும் தினமும் விளக்கு ஏற்றி பயன் பெறுவோமாக .

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment