18 Dec 2011

கீதாசாரம்

எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது ,

எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது ,

எது நடக்க இருக்கிறதோ ,
அதுவும் நன்றாகவே  நடக்கும் ,

உண்ணுடுயதை எதை  நீ இழந்தாய் ?

எதற்காக  நீ அழுகிறாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு ?

எதை நீ படைத்திருந்தாய் , அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்து கொண்டாயோ,

அது இங்கிருந்து எடுக்கப்பட்டது ,


எதை கொடுத்தாயோ ,

அது இங்கிருந்து கொடுக்கப்பட்டது ,

எது இன்று உன்னுடையதோ ,

அது நாளை மற்றவருடையாகுது ,

மற்றொரு நாள், அது வேறோருவுடையதாகிறது ,இதுவே உலக நியதியும் ,

எனது படைப்பின் சாராம்சமாகும்.


பகவான்  ஸ்ரீ கிருஷ்ணர்

No comments:

Post a Comment