எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது ,
எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது ,
எது நடக்க இருக்கிறதோ ,
அதுவும் நன்றாகவே நடக்கும் ,
உண்ணுடுயதை எதை நீ இழந்தாய் ?
எதற்காக நீ அழுகிறாய் ?
எதை நீ கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு ?
எதை நீ படைத்திருந்தாய் , அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்து எடுக்கப்பட்டது ,
எதை கொடுத்தாயோ ,
அது இங்கிருந்து கொடுக்கப்பட்டது ,
எது இன்று உன்னுடையதோ ,
அது நாளை மற்றவருடையாகுது ,
மற்றொரு நாள், அது வேறோருவுடையதாகிறது ,இதுவே உலக நியதியும் ,
எனது படைப்பின் சாராம்சமாகும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது ,
எது நடக்க இருக்கிறதோ ,
அதுவும் நன்றாகவே நடக்கும் ,
உண்ணுடுயதை எதை நீ இழந்தாய் ?
எதற்காக நீ அழுகிறாய் ?
எதை நீ கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு ?
எதை நீ படைத்திருந்தாய் , அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்து எடுக்கப்பட்டது ,
எதை கொடுத்தாயோ ,
அது இங்கிருந்து கொடுக்கப்பட்டது ,
எது இன்று உன்னுடையதோ ,
அது நாளை மற்றவருடையாகுது ,
மற்றொரு நாள், அது வேறோருவுடையதாகிறது ,இதுவே உலக நியதியும் ,
எனது படைப்பின் சாராம்சமாகும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
No comments:
Post a Comment